tag:blogger.com,1999:blog-8684296111837958707.post159653682087362165..comments2023-05-09T06:59:47.224-07:00Comments on கண்ணனுக்காக: வந்தான் ஷிகண்டின்!sambasivam6geethahttp://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8684296111837958707.post-39110601618771314502013-09-26T09:05:02.437-07:002013-09-26T09:05:02.437-07:00துரோணரின் குருகுலம் சுவாரஸ்யமான இடமாக இருக்கிறது.....துரோணரின் குருகுலம் சுவாரஸ்யமான இடமாக இருக்கிறது..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-88526376096526707772013-09-26T07:01:22.389-07:002013-09-26T07:01:22.389-07:00//“நான் உன்னைப் பார்த்துப் பேசும்வரை உணவு எடுத்துக...//“நான் உன்னைப் பார்த்துப் பேசும்வரை உணவு எடுத்துக் கொள்ளவும் மறுத்துவிட்டாயாமே?” துரோணர் கேட்டார்.<br /><br />கைகளைக் கூப்பியவண்ணமே தலை குனிந்து, “ஆம், ஐயா!” என்றான் ஷிகண்டின்.//<br /><br />சுவாரஸ்யமான பதிவு. தொடரட்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-13441941800687806292013-09-26T06:10:03.365-07:002013-09-26T06:10:03.365-07:00சுவாரஸ்யமான பகுதிக்கு வந்திருக்கிறோம். தொடரக் காத்...சுவாரஸ்யமான பகுதிக்கு வந்திருக்கிறோம். தொடரக் காத்திருக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-39821518122668154472013-09-26T05:41:13.369-07:002013-09-26T05:41:13.369-07:00துரோணர் பிள்ளைகளை குருகுலத்தில் சேர்க்கும் விதம் ப...துரோணர் பிள்ளைகளை குருகுலத்தில் சேர்க்கும் விதம் படிக்கும்போது ஏனோ எனக்கு இந்தக்காலத்து பிள்ளைகள் ஸ்கூலில் சேர்வது நினைவுக்கு வந்தது.<br /><br /><br />அந்தக்காலத்தில் குருகுலம் என்றால் எத்தனை கட்டுப்பாடு... இரண்டு பிள்ளைகளும் 4 ஆண்டுகள் வீண் செய்ததைச்சொல்லி காரணம் அறிந்தப்பின் மென்மையான குரலுடன் அதிகமாக உழைக்கச்சொல்லி இப்ப இருக்கும் அநேக ஆசிரியர்கள் இந்த பத்தி படிக்கவேண்டும்...<br /><br />கண்டிப்பான குருவாக துரோணர்...<br /><br />தற்பெருமைக்காரனக அங்காரகன்....<br /><br />ஷிகண்டின்.... ம்ம் சுவாரஸ்யம் கூடுகிறது...<br /><br />பகிர்வுக்கு அன்பு நன்றிகள் கீதா.. தொடருங்கள், தொடர்கிறோம்பா...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.com