tag:blogger.com,1999:blog-8684296111837958707.post1624614640255059024..comments2023-05-09T06:59:47.224-07:00Comments on கண்ணனுக்காக: ச்யமந்தக மணியைக் கொடுத்துவிடு!sambasivam6geethahttp://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8684296111837958707.post-47242562265001261572015-11-09T17:02:07.219-08:002015-11-09T17:02:07.219-08:00// “எந்தக் கடவுளும் ஒரு தனி மனிதனின் பயன்பாட்டுக்க...// “எந்தக் கடவுளும் ஒரு தனி மனிதனின் பயன்பாட்டுக்கு மட்டுமே என எதையும் கொடுப்பதில்லை; ஒரு தனிமனிதனின் ஆடம்பர வாழ்க்கைக்காக எதுவும் கொடுப்பதில்லை; இவ்வுலகத்து மாந்தர் அனைவருக்குமாய்த் தான் கொடுக்கிறார்.”//<br /><br />"உனக்காக ஒன்றும் எனக்காக ஒன்றும் ஒருபோதும் தெய்வம் கொடுப்பதில்லை.. கொடுத்ததெல்லாம் கொடுத்தான்.. அவன் யாருக்காகக் கொடுத்தான்? ஒருத்தருக்கா கொடுத்தான்? இல்லை ஊருக்காகக் கொடுத்தான்.." பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.<br /><br />உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com