tag:blogger.com,1999:blog-8684296111837958707.post1878136737212443671..comments2023-05-09T06:59:47.224-07:00Comments on கண்ணனுக்காக: கண்ணன் இறந்து விட்டானா? துவாரகையில் கலக்கம்!sambasivam6geethahttp://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8684296111837958707.post-43411310011349736642011-12-08T01:42:29.109-08:002011-12-08T01:42:29.109-08:00// இப்போது கண்ணனுக்கே அழுகை வரும்போல் ஆயிற்று. தான...// இப்போது கண்ணனுக்கே அழுகை வரும்போல் ஆயிற்று. தான் இறந்துவிட்டதாய் நினைத்து இவள் இவ்வளவு அழுகிறாளே என வருந்தினான். "என்ன ஆயிற்று கண்ணனுக்கு?" கூடியவரையிலும் தன் குரலில் மாற்றத்தைக் காட்டாமல் கேட்டான் கண்ணன். "ஓ, கண்ணனைப் போல் அற்புதமானவர்களே இல்லை; அருமையானவன்; எங்கள் கண்ணின் கருமணி போன்றவன்; எங்கள் பாதுகாவலன், எங்கள் கடவுள், எங்கள் உயிர் அவனே//<br />படிக்கும் எங்களுக்கும் மனம் வேதனை படுகிறது :(priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.com