tag:blogger.com,1999:blog-8684296111837958707.post1906708355201938683..comments2023-05-09T06:59:47.224-07:00Comments on கண்ணனுக்காக: கிருஷ்ணனின் வரவும், திரெளபதியின் மறுப்பும்!sambasivam6geethahttp://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8684296111837958707.post-50566402994916091762014-05-21T02:32:41.206-07:002014-05-21T02:32:41.206-07:00ஆனால் முன்ஷிஜி எழுதியபடி முதலில் துருபதனைச் சந்திக...ஆனால் முன்ஷிஜி எழுதியபடி முதலில் துருபதனைச் சந்திக்க வரும் கண்ணன் தன்னிடம் கேட்கப்பட்ட கோரிக்கையை நிராகரிக்கிறான். அதன் பின்னர் அவன் திரெளபதியை இப்போது தான் சந்திக்கிறான். :))))sambasivam6geethahttps://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-54758895871970231612014-05-21T02:31:53.620-07:002014-05-21T02:31:53.620-07:00எனக்குத் தெரிந்து கண்ணனுக்கும் திரெளபதிக்கும் அவள்...எனக்குத் தெரிந்து கண்ணனுக்கும் திரெளபதிக்கும் அவள் கல்யாணத்திற்குப் பின்னரே சந்திப்பு நிகழ்ந்ததாக மூலத்தில் படித்த நினைவு. எதுக்கும் சரி பார்த்துக்கிறேன். :))))sambasivam6geethahttps://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-68164255492915374632014-05-21T02:31:13.785-07:002014-05-21T02:31:13.785-07:00ஹாஹாஹா ஶ்ரீராம், மூல பாரதத்தின்படி திரெளபதி சுயம்வ...ஹாஹாஹா ஶ்ரீராம், மூல பாரதத்தின்படி திரெளபதி சுயம்வரத்தின் மூலம் மணமகனைத் தேர்ந்தெடுப்பதும், அதில் ஜராசந்தனிலிருந்து கர்ணன் வரை பங்கெடுப்பதும் தோற்றுப் போவதும் உண்டு. ஆனால் அதில் எங்கேயுமே துருபதன் கண்ணனை திரெளபதியை மணக்கச் சொல்லிக் கேட்டதாக வராது. :)))) sambasivam6geethahttps://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-29857978656705545672014-05-21T02:29:57.796-07:002014-05-21T02:29:57.796-07:00நன்றி டிடி. தொடர்ந்து வருவதற்கு மீண்டும் நன்றி.நன்றி டிடி. தொடர்ந்து வருவதற்கு மீண்டும் நன்றி.sambasivam6geethahttps://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-59804392980914848222014-05-20T09:27:00.907-07:002014-05-20T09:27:00.907-07:00கண்ணனின் திடும் ப்ரவேசம் திரௌபதிக்கு நம்பிக்கையை வ...கண்ணனின் திடும் ப்ரவேசம் திரௌபதிக்கு நம்பிக்கையை விதைக்கட்டும்!<br /><br />எனக்கொரு சந்தேகம். கிருஷ்ணன் திரௌபதி சந்திப்பு முதலில் இந்த சுயம்வரத்தை ஒட்டி (அதற்குமுன் கண்ணன் இங்கு வந்து சென்றது) நிகழ்ந்ததுதானா? பழைய சுட்டி தராமல் விடையை இங்கேயே தரவும்! :))))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-19702946405511575422014-05-20T06:54:33.201-07:002014-05-20T06:54:33.201-07:00நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்...
தொடர்கிறேன்......நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்...<br /><br />தொடர்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com