tag:blogger.com,1999:blog-8684296111837958707.post192339391080331690..comments2023-05-09T06:59:47.224-07:00Comments on கண்ணனுக்காக: சித்தத்திலே சிவம் நாடுவார்!sambasivam6geethahttp://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8684296111837958707.post-47532037739675191712011-12-07T07:26:21.823-08:002011-12-07T07:26:21.823-08:00thanks priya.thanks priya.sambasivam6geethahttps://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-54863993151692420102011-12-07T07:19:14.216-08:002011-12-07T07:19:14.216-08:00"நம்மால் முடிந்த நன்மைகளை அவை சரியான பாதையில்..."நம்மால் முடிந்த நன்மைகளை அவை சரியான பாதையில் தான் செய்கிறோமா எனத் தெரிந்து கொண்டு செய்தால் போதும்; சில சமயம் அதன் மூலம் புரியாமல் நமக்கு எதிர்ப்பும் வரலாம்; ஆனால் இதுவே நல்வழி எனத் தெரிந்து கொண்டால், தர்மம் இதுவே எனப் புரிந்து கொண்டால் அந்த வழியில் சென்றால் போதுமானது. அதன் விளைவுகள் எப்படி இருந்தாலும் எதிர்கொள்ளலாம். ஜயிக்கலாம்." கண்ணன் கூறினான்.//<br /><br /><br />"அற்புதம் குழந்தாய்! அற்புதம்! நீ ஓர் அதிசயமான, அற்புதமான இளைஞன். நீ வாழ்க்கை அனுபவித்து வாழ்ந்து காட்டுகிறாய். அதிலே உயிர்ப்பையும் ஜீவனையும், மனமகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் கண்டு கொள்கிறாய். இந்தக் கோட்பாடும் புதியதாகத் தான் இருக்கிறது. ஏற்கக் கூடியதாகவும் உள்ளது. வித்தியாசமானதாயும் உள்ளது."<br /><br />துறவறம் பெரிது என்று இருப்போர் மத்தியில் இல்லறம் பற்றியும் அதன் மூலமாக கிடைக்கும் மனநிறைவு ,மன மகிழ்ச்சி பற்றியும் <br /><br />கண்ணன் வாயிலாக குறிப்பிட்டு இருப்பது சிறப்பாக இருக்கிறது <br /><br />பெரு மதிப்பு வாய்ந்த ,வாழ்க்கையின் நோக்கம் ,வழி பற்றி சொல்ல கூடிய அறிவுரைகள் கொண்ட இந்த பதிவு கொடுத்த கீதா மா <br /><br />அவர்களுக்கு சிறப்பு நன்றி ..priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.com