tag:blogger.com,1999:blog-8684296111837958707.post2241364265347047634..comments2023-05-09T06:59:47.224-07:00Comments on கண்ணனுக்காக: என்னுயிர் நின்னதன்றோ!sambasivam6geethahttp://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8684296111837958707.post-68905558431372293842014-06-28T20:21:28.542-07:002014-06-28T20:21:28.542-07:00கண்ணனுக்குத் தோன்றும் சந்தேகம் அருமையான டச். கண்ணன...கண்ணனுக்குத் தோன்றும் சந்தேகம் அருமையான டச். கண்ணனை கண்ணனாகக் காண் முடிகிறது.<br /><br />கடவுளின் வாக்கு பொய்க்கக் கூடாது என்பதற்காக மனிதர்கள் புரிய நினைக்கும் உயிர்த்தியாகம்.. இங்கே தான் எல்லாமே தொடங்குகிறது....;-)<br /><br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-25561003816923508622014-06-28T00:29:20.207-07:002014-06-28T00:29:20.207-07:00கண்ணன் தான் யோசிக்கிறான். தான் அசாதாரணமானவன் என்ப...கண்ணன் தான் யோசிக்கிறான். தான் அசாதாரணமானவன் என்பது புரிந்தாலும் அவனும் ஒரு சாமானிய மனிதனைப் போல் சந்தேகங்கள் கொண்டவனே என்பதை தர்க்க ரீதியாகப் பார்த்திருக்கிறார் ஆசிரியர். :))) ஆகவே கண்ணனின் சந்தேகங்களும் சரி, ராமனின் முடிவுகளும் சரி ஏற்கக் கூடியவையே! :))))sambasivam6geethahttps://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-64626086813262896492014-06-27T23:32:33.730-07:002014-06-27T23:32:33.730-07:00//திடீரென ஒரு சந்தேகம் அவனுக்குள் தோன்றியது. “அவன...//திடீரென ஒரு சந்தேகம் அவனுக்குள் தோன்றியது. “அவன், வாசுதேவ கிருஷ்ணன் உண்மையிலேயே தர்மத்தை நிலை நாட்டத் தான் பிறந்திருக்கிறானா? அல்லது அவன் விரும்பும்படியாக அனைத்தும் நடைபெறுவது தற்செயலான ஒன்றா?"//<br /><br />யோசிப்பதே கண்ணன்தானே... சற்றே குழப்பமாக இருக்கிறதே!<br /><br />உத்தவனின் பக்தி சிலிர்க்க வைக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com