tag:blogger.com,1999:blog-8684296111837958707.post3335972179055134817..comments2023-05-09T06:59:47.224-07:00Comments on கண்ணனுக்காக: ஆர்யகனின் விருப்பம்sambasivam6geethahttp://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8684296111837958707.post-74347823965014756002013-09-21T22:35:05.333-07:002013-09-21T22:35:05.333-07:00உங்கள் மக்கள் எந்த விஷயத்தில் மிகப் பலவீனம் அடைந்த...உங்கள் மக்கள் எந்த விஷயத்தில் மிகப் பலவீனம் அடைந்துள்ளார்களோ, அவற்றில் ஆரிய வழிமுறைகளையும், மற்றபடி அவர்களின் சுய மரியாதையைக் காக்கும் விதமாக நாகர்களின் பழைய வாழ்க்கை முறையையும் கடைப்பிடிக்கட்டும். இதுவே அவர்களுக்கு நன்மை பயக்கும்.” என்றான் கண்ணன். <br /><br />எக்காலத்திலும் பொருந்தக்கூடிய வாழ்வியல் தத்துவம்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-20430599105830136412013-09-21T07:11:13.915-07:002013-09-21T07:11:13.915-07:00// “ கண்ணன் சொன்னதில் இருந்த உணர்ச்சி பூர்வமான பாவ...// “ கண்ணன் சொன்னதில் இருந்த உணர்ச்சி பூர்வமான பாவம் ஆர்யகன் மனதில் வியப்பையும், ஆனந்தத்தையும் ஒருசேரத் தோற்றுவித்தது. உணர்வு மிகுதியால் கண்ணீர் பெருகியது ஆர்யகனுக்கு. “உதவு கண்ணா, எனக்கு உதவி செய்!” கண்ணீர் வழிய நடுங்கும் கரங்களால் கண்ணனின் கரங்களைப் பிடித்தான் ஆர்யகன். “என் மக்களுக்கு உதவி செய். அவர்களை உன் தலைமையில் தைரியமுள்ளவர்களாக, பலமானவர்களாக மாற்று. “//<br /><br />அருமையான வேண்டுதல் - அதுவும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணனிடம். <br /><br />பகிர்வுக்கு நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-55303364687158040222013-09-21T05:58:58.125-07:002013-09-21T05:58:58.125-07:00இங்கு ஆரியர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் யார்? ...இங்கு ஆரியர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் யார்? கிருஷ்ணனைப் பற்றிச் சொல்லும்போது மரிஷாவின் பேரன் என்று அடிக்கடி வருகிறது. மரிஷா என்று சொல்லும்போது அப்பாதுரை எழுதிய மரிஷ்காவின் பூதங்கள் நினைவுக்கு வருகிறது! :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com