tag:blogger.com,1999:blog-8684296111837958707.post4627525242710160910..comments2023-05-09T06:59:47.224-07:00Comments on கண்ணனுக்காக: கண்ணன் ராக்ஷசவர்த்தம் கிளம்புகிறான்!sambasivam6geethahttp://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8684296111837958707.post-83151269600176046162013-09-05T00:06:03.469-07:002013-09-05T00:06:03.469-07:00சகோதரிகளின் கவலையைப் போக்கும் வண்ணம் இருக்கிறது கண...சகோதரிகளின் கவலையைப் போக்கும் வண்ணம் இருக்கிறது கண்ணனின் பேச்சு. அப்போதும் கண்ணன் மேல் முழுநம்பிக்கை வைத்திருக்காதவர்கள் இருந்திருக்கின்றனர்! :))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-23825178423600923182013-09-04T04:31:07.275-07:002013-09-04T04:31:07.275-07:00வாங்க பித்தனின் வாக்கு, இரண்டு வருடத்துக்கும் மேல்...வாங்க பித்தனின் வாக்கு, இரண்டு வருடத்துக்கும் மேல் ஆகிறது நீங்க இணையப் பக்கம் வந்து! வரவுக்கு நன்றி.sambasivam6geethahttps://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-74250067199532044842013-09-04T04:30:32.592-07:002013-09-04T04:30:32.592-07:00தொடர்ந்து வந்து படித்துப் பின்னூட்டம் இடுவதற்கு நன...தொடர்ந்து வந்து படித்துப் பின்னூட்டம் இடுவதற்கு நன்றி ராஜராஜேஸ்வரி.sambasivam6geethahttps://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-51493589308962012652013-09-04T04:30:00.181-07:002013-09-04T04:30:00.181-07:00வாங்க வைகோ சார், ரிஷபன் சார் என்னோட பதிவுகளுக்கு வ...வாங்க வைகோ சார், ரிஷபன் சார் என்னோட பதிவுகளுக்கு வந்ததில்லை என்பதாலே எனக்குக் குழப்பம் ஏதுமில்லை. :))) வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.sambasivam6geethahttps://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-21468513918562958922013-09-04T04:29:23.140-07:002013-09-04T04:29:23.140-07:00வாங்க மஞ்சு, உங்களைக் காணோமேனு நினைச்சேன். ஒரு வழ...வாங்க மஞ்சு, உங்களைக் காணோமேனு நினைச்சேன். ஒரு வழியா வழி கண்டு பிடிச்சதுக்கும், வழி காட்டியதுக்கும் இரண்டு பேருக்கும் நன்றி.:)))<br /><br />இதன் முதல் இரு பாகங்கள் என்னோட எண்ணங்கள் பதிவுப் பக்கத்திலே கிடைக்கும். 2008 ஆம் ஆண்டிலே ஆரம்பிச்சிருக்கும். அங்கே போயும் படிச்சுக்கலாம்.sambasivam6geethahttps://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-78872974406754266742013-08-28T04:59:26.762-07:002013-08-28T04:59:26.762-07:00mika neenda nadkalukku piraku vanthalum anaithaiyu...mika neenda nadkalukku piraku vanthalum anaithaiyum inru nithanamaga padithen. mikka nanru thodarnthu eluthungal.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-70687785063808852152013-08-27T23:11:32.098-07:002013-08-27T23:11:32.098-07:00பாவம் மஞ்சு ,போகட்டும் விடுங்கோ அண்ணா... ரிஷபன் சா...பாவம் மஞ்சு ,போகட்டும் விடுங்கோ அண்ணா... ரிஷபன் சாரிடம் அனுமதி கேட்டு தான் இந்தப்படம் எடுத்து என் ப்ரொஃபைலில் வைத்துக்கொண்டேன்.. தாயுமானவர் படம் பார்க்க மனதுக்கு நிறைவு.. அதனால் தான் அண்ணா.. தவறாக நினைக்காதேங்கோப்பா... ப்ளீஸ்... :(கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-50026888087908540642013-08-27T07:58:55.624-07:002013-08-27T07:58:55.624-07:00படிக்க சுவாரஸ்யமாக உள்ளது.
நாளை கோகுலாஷ்டமி வருவத...படிக்க சுவாரஸ்யமாக உள்ளது.<br /><br />நாளை கோகுலாஷ்டமி வருவதற்குள் கண்ணனின் மதுரமான பேச்சுக்களைக்கேட்கும் பாக்யம் கிட்டியது. சந்தோஷம்.<br /><br />முதல் பின்னூட்டம் இவ்வளவு பெரிசாக நம் ரிஷபன் சார் தான் கொடுத்திருக்கிறாரோ என ஒரு செகண்ட் நினைத்து ஏமாந்தேன்.<br /><br />இந்த மஞ்சு + ரிஷ்பன் குழப்பம் எப்போது தான் தீருமோ?<br /><br />ஸ்ரீ கிருஷ்ணா ! இந்த சோதனைக்கு நீ தானப்பா ஏதாவது முடிவு கட்டணும். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-66087897260881209302013-08-27T04:57:05.089-07:002013-08-27T04:57:05.089-07:00 இவ்வளவு கருணையைக் காட்டும் ஒருவனுக்கு உதவக் கூடிய... இவ்வளவு கருணையைக் காட்டும் ஒருவனுக்கு உதவக் கூடியதொரு அரிய சந்தர்ப்பத்தை உயிருக்குப் பயந்து கொண்டு இழந்துவிட்டோமே என ஒவ்வொருவனும் நினைத்தான்<br /><br />கண்ணனின் அருக்லேயே நின்று குரலைக்கேட்பதுபோல் அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-9546365711156010512013-08-27T04:28:29.559-07:002013-08-27T04:28:29.559-07:00கண்ணனைப்பற்றி...
கண்ணனைச்சுற்றி இருப்போரைப்பற்றி....கண்ணனைப்பற்றி...<br /><br />கண்ணனைச்சுற்றி இருப்போரைப்பற்றி...<br /><br />கண்ணனை நம்பியோரைப்பற்றி...<br /><br />கண்ணன் துதிப்பாடுவோரைப்பற்றி...<br /><br />கண்ணன் கொண்ட கருணையைப்பற்றி...<br /><br />உத்தவனோடு நான் சென்றிருப்பேனே என்று இரக்கத்துடன் சொன்ன கண்ணனைப்பற்றி...<br /><br />அழகியப்பெயர்கள் கபிலா பிங்கலா..<br /><br />பாகவதம் படித்தது போன்ற தொரு பிரமை எனக்கு..<br /><br />கீதா இத்தனை நாள் மிஸ் பண்ணிட்டேன்...<br /><br />இனி மிஸ் பண்ணமாட்டேன்....<br /><br />கண்டிப்பா வந்து படிப்பேன்... இது என் சொந்த வீடு போன்றதொரு உணர்வை தருகிறது இந்த பகிர்வை படிக்கும்போது...<br /><br />க்ருஷ்ணன் எல்லோருக்குமே சொந்தம் அல்லவா?<br /><br />அற்புதமான பணி கீதா... தொடருங்கள்... நிறைய இருக்கு படிக்க... <br /><br />மனம் நிறைந்த அன்பு நன்றிகள் இராஜிம்மா இந்த தளத்துக்கு வர வ்ழி காண்பித்தமைக்கு..<br /><br />மனம் நிறைந்த அன்பு நன்றிகள் கீதா எங்களையும் கண்ணனிடம் அழைத்து வந்தமைக்கு....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.com