tag:blogger.com,1999:blog-8684296111837958707.post5692351516285016669..comments2023-05-09T06:59:47.224-07:00Comments on கண்ணனுக்காக: காந்தாரியின் கவலை!sambasivam6geethahttp://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8684296111837958707.post-65479902821751230142012-10-04T18:33:27.307-07:002012-10-04T18:33:27.307-07:00காந்தாரி திருதாஷ்டிரனின் செய்கைகளை பொறுத்துக் கொண்...காந்தாரி திருதாஷ்டிரனின் செய்கைகளை பொறுத்துக் கொண்டது ஏன் என்ற கேள்வி தோன்றுகிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-15658901423153136132012-09-08T17:22:26.953-07:002012-09-08T17:22:26.953-07:00//நல்லவேளையாக , இங்கே வாசுதேவனைக் கவரச் சொல்லி உன்...//நல்லவேளையாக , இங்கே வாசுதேவனைக் கவரச் சொல்லி உன் கணவன் கட்டளை; இதுவே வேறு எவராகவேனும் இருந்திருந்தால், என்ன நடந்திருக்குமோ!//<br /><br />அதுதானே...<br /><br />தெரிந்த பகுதிகளைப் படிப்பதை விட இது மாதிரி அதிகம் அறியப் படாத பகுதிகளைப் படிப்பதில் சுவாரஸ்யம் கூடுகிறது. எந்தக் காலத்திலும் அரசியல் என்பது எந்த கேவலத்தையும் செய்யத் தூண்டும் போலும். ஆனாலும் போரில் துரி மரணித்த போது மாவீரன் என்று தேவர்கள் பூமாரிப் பொழிந்தார்கள் இல்லை? அது தனி செக்ஷன் போலும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-69334070053168546942012-09-06T08:11:55.274-07:002012-09-06T08:11:55.274-07:00நன்றி அம்மா... தொடர்கிறேன்...நன்றி அம்மா... தொடர்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com