tag:blogger.com,1999:blog-8684296111837958707.post6940738581477485056..comments2023-05-09T06:59:47.224-07:00Comments on கண்ணனுக்காக: துரோணரின் திட்டமும், பானுமதியின் தயக்கமும்!sambasivam6geethahttp://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8684296111837958707.post-8788908076921737632013-11-23T04:05:49.282-08:002013-11-23T04:05:49.282-08:00ஸ்ரீராம், :))))ஸ்ரீராம், :))))sambasivam6geethahttps://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-15038308835610605832013-11-23T04:05:38.883-08:002013-11-23T04:05:38.883-08:00"இ" சார், உங்களை இங்கே பார்க்க சந்தோஷம்...."இ" சார், உங்களை இங்கே பார்க்க சந்தோஷம்.sambasivam6geethahttps://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-16075914964325097022013-11-23T04:05:17.886-08:002013-11-23T04:05:17.886-08:00வாங்க வைகோ சார், இந்திய மனைவி இல்லையா? அந்த தர்மப்...வாங்க வைகோ சார், இந்திய மனைவி இல்லையா? அந்த தர்மப்படி தான் பானுமதி நடந்துப்பா! :)sambasivam6geethahttps://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-65166751940732108042013-11-23T04:04:54.606-08:002013-11-23T04:04:54.606-08:00வல்லி, இந்த பாரதக் கதையில் எல்லாருமே ஹீரோக்கள் தான...வல்லி, இந்த பாரதக் கதையில் எல்லாருமே ஹீரோக்கள் தான். :)))sambasivam6geethahttps://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-81521580909365138092013-11-23T04:04:35.145-08:002013-11-23T04:04:35.145-08:00துரியோதனனின் பலதார மணம் அந்தக்காலப்படி ஏற்கக் கூடி...துரியோதனனின் பலதார மணம் அந்தக்காலப்படி ஏற்கக் கூடியதே!sambasivam6geethahttps://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-19662186553843889142013-11-23T04:04:15.949-08:002013-11-23T04:04:15.949-08:00வாங்க ஶ்ரீராம்,நல்லவேளையா நீங்க யாருமே கதையின் தொட...வாங்க ஶ்ரீராம்,நல்லவேளையா நீங்க யாருமே கதையின் தொடர்பு குறித்துச் சொல்லலை. குழுமத்திலே நான் எதையோ விட்டுட்டதாச் சொன்னாங்க. :))) கொஞ்சம் முன், பின்னாகச் சொல்லி இருக்கார் முன்ஷிஜி! :)))sambasivam6geethahttps://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-29938564559540026212013-11-13T05:29:44.765-08:002013-11-13T05:29:44.765-08:00//ஸ்ரீராம் நீங்களே போய்ச் சொல்லிக் கொடுப்பீர்கள் ப...//ஸ்ரீராம் நீங்களே போய்ச் சொல்லிக் கொடுப்பீர்கள் போலிருக்கிறதே துரி கிட்ட. !!!!!!//<br /><br />வல்லிம்மா... ஹா.ஹா..ஹா...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-90662711455370433072013-11-12T05:57:06.601-08:002013-11-12T05:57:06.601-08:00ஆர்வத்துடன் படித்தேன். எவ்வளவு தடவை படித்தாலும் சு...ஆர்வத்துடன் படித்தேன். எவ்வளவு தடவை படித்தாலும் சுவாரஸ்யம் குன்றாது.இன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-50034973839692236222013-11-12T04:42:48.961-08:002013-11-12T04:42:48.961-08:00பானுமதியின் உள்ளத்தினை அறிய முடிந்தது. அவள் மேற்கொ...பானுமதியின் உள்ளத்தினை அறிய முடிந்தது. அவள் மேற்கொண்டு என்ன செய்யப்போகிறாளோ என தெரிந்து கொள்ள ஆவலுடன் உள்ளேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-37251956040096063382013-11-12T04:03:57.491-08:002013-11-12T04:03:57.491-08:00இந்தப் பாரதக் கதையில் துரோணர் ஹீரோ ஆகிவிட்
டாரே. க...இந்தப் பாரதக் கதையில் துரோணர் ஹீரோ ஆகிவிட்<br />டாரே. கண்ணா விழித்துக்கொள்:)<br />ஸ்ரீராம் நீங்களே போய்ச் சொல்லிக் கொடுப்பீர்கள் போலிருக்கிறதே துரி கிட்ட. !!!!!!<br />கீதா எவ்வளவு விஷயங்கள் சொல்லிவருகிறீர்கள். மிக நன்றாக இருக்கிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-33953116941943656072013-11-12T03:12:55.595-08:002013-11-12T03:12:55.595-08:00துரோணர் நன்கு நிறுத்தி நிதானமாக வலையைப் பின்னுகிறா...துரோணர் நன்கு நிறுத்தி நிதானமாக வலையைப் பின்னுகிறார்!<br /><br />அந்தக் கால அரசர்களுக்கு எத்தனை திருமணம் வேண்டுமானாலும் - அதுவும் இது மாதிரி அரசியல் காரணங்களுக்காக - அனுமதிக்கப் பட்டிருக்கும் வேளையில் 'துரி' அதைச் செய்வது எப்படித் தவறாகும்?! இதுபோன்ற பழைய கதைச் சந்தர்ப்பங்களில் மற்ற மனைவிகளின் உணர்வுகள் நமக்கு அறியக் கிடைப்பதில்லை. பானுமதியின் உள்ளக்கிடக்கை அறிய வருகிறது! :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com