tag:blogger.com,1999:blog-8684296111837958707.post8551158366870756851..comments2023-05-09T06:59:47.224-07:00Comments on கண்ணனுக்காக: கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2.ம் பாகம்!sambasivam6geethahttp://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8684296111837958707.post-6082567928525556822010-12-06T09:30:20.649-08:002010-12-06T09:30:20.649-08:00நல்லா சொல்லியிருக்கீங்க, ஆனாலும் எனக்கு என்னமே கண்...நல்லா சொல்லியிருக்கீங்க, ஆனாலும் எனக்கு என்னமே கண்ணன் இராதையை விட்டு விட்டார்ன்னு தோனுது, இந்த ஜீவாத்துமா, பரமாத்துமா கதை எல்லாம் ஒரு சாக்குன்னு நினைக்கின்றேன். பாவம் இராதை, ஆனாலும் பாருங்க, எல்லாரும் இராதா கல்யாணம் என்றுதான் சொல்கின்றார்கள், யாரும் ருக்குமனி கல்யாணம் செய்வது இல்லை. இதுவே இராதைக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கிகாராம் என்றுதான் சொல்ல வேண்டும்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-77110410263548261902010-12-05T01:31:13.490-08:002010-12-05T01:31:13.490-08:00இந்தப் பகுதி ரொம்ப அருமை. குறிப்பா உத்தவனிடம் அவர்...இந்தப் பகுதி ரொம்ப அருமை. குறிப்பா உத்தவனிடம் அவர் உரையாட ஆரம்பித்ததில் இருந்து அட்டகாசம். இன்று நெறையப் பேர் படிக்க வேண்டிய ஒன்றுஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com