tag:blogger.com,1999:blog-8684296111837958707.post8557779948224894646..comments2023-05-09T06:59:47.224-07:00Comments on கண்ணனுக்காக: ஆர்யகனின் கடைசி விருப்பம்!sambasivam6geethahttp://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8684296111837958707.post-16427165393036909352013-09-23T01:43:02.106-07:002013-09-23T01:43:02.106-07:00கண்ணனின் துணை இருக்கிறது என்ற ஒரு நிம்மதியுடன் ஆர்...கண்ணனின் துணை இருக்கிறது என்ற ஒரு நிம்மதியுடன் ஆர்யாகனின் முடிவு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-77246165967361797582013-09-22T10:03:48.159-07:002013-09-22T10:03:48.159-07:00 ஒவ்வொரு மனிதனும் தர்மத்தைக் காக்க வேண்டும். அதற்... ஒவ்வொரு மனிதனும் தர்மத்தைக் காக்க வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். அதைக் காப்பதற்காக அவன் உயிரையே இழப்பான் என்றாலும் அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.<br /><br />அருமையான ஆலோசனை..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-65758236039589915712013-09-22T06:53:08.377-07:002013-09-22T06:53:08.377-07:00//“கண்ணா, வாசுதேவா, என் அருமை மரிஷாவின் பேரனே, உன்...//“கண்ணா, வாசுதேவா, என் அருமை மரிஷாவின் பேரனே, உன் சத்தியத்தை நீ காப்பாற்றுவாயாக. என் மக்களை என்றென்றும் ஆதரித்து வருவாயாக!”//<br /><br />பகவானிடமே உன் சத்தியத்தைக் காப்பாற்று என்கிறாரே ! <br /><br />// “இனி நான் சந்தோஷமாக இறப்பேன்.” என்று சொன்ன ஆர்யகன், மிகவும் கஷ்டப்பட்டு ஒரு புன்னகை செய்தான். அது நிரந்தரமாக அவன் உதடுகளில் உறைந்தது.//<br /><br />ஆஹா, ஆர்யகன் அவ்ளோ தானா? <br /><br />தொடரட்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com