tag:blogger.com,1999:blog-8684296111837958707.post8638809604680926747..comments2023-05-09T06:59:47.224-07:00Comments on கண்ணனுக்காக: திரெளபதிக்கு சுயம்வரமா? துருபதனின் ஒப்புதல்!sambasivam6geethahttp://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8684296111837958707.post-37274815760020940352013-04-20T02:06:30.191-07:002013-04-20T02:06:30.191-07:00வாங்க ஸ்ரீராம், விஜயன் உயிருடன் தான் இருக்கான் என ...வாங்க ஸ்ரீராம், விஜயன் உயிருடன் தான் இருக்கான் என துருபதன் எப்படி அறிவான்?sambasivam6geethahttps://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-58617151855103485512013-04-13T03:06:35.789-07:002013-04-13T03:06:35.789-07:00சிறந்த வில் வீரனாக கண்ணனை நினைக்கும் துருபதனுக்கு ...சிறந்த வில் வீரனாக கண்ணனை நினைக்கும் துருபதனுக்கு விஜயன் நினைவு அப்போது ஏன் வரவில்லை? அவன் இவனின் எதிரி லிஸ்ட்டில் இருப்பதாலா? அல்லது அப்போது விஜயன் பெயர் வாங்கவில்லையா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-10046700901540929902013-04-07T04:51:34.201-07:002013-04-07T04:51:34.201-07:00வாங்க வை.கோ. சார், ரசித்த பகுதியைச் சுட்டுவதற்கு ...வாங்க வை.கோ. சார், ரசித்த பகுதியைச் சுட்டுவதற்கு நன்றி. ரசனைக்கும் நன்றி. இவை எல்லாம் படிக்கப் படிக்க அலுக்காதவை. sambasivam6geethahttps://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-58113416457063168502013-04-05T06:27:42.075-07:002013-04-05T06:27:42.075-07:00//துருபதன் தன் மனதிற்குள்ளாக இந்த யோசனையை நன்கு ஆ...//துருபதன் தன் மனதிற்குள்ளாக இந்த யோசனையை நன்கு ஆராய்ந்தான். இதன் மூலம் ஏற்படப் போகும் நிகழ்வுகள் அவன் மனதில் புரண்டு ஓடிக் கொண்டிருந்தன. கிருஷ்ணன் மேலே பேசிக் கொண்டிருந்தான். “உங்களுடன், உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் பல தேசத்து அரசர்கள், அரசகுமாரர்கள் என அனைவரும் இந்தச் சுயம்வரத்துக்கு வருவார்கள். நீங்கள் தவிர்க்கவே முடியாததொரு அதிகார மையமாக அவர்கள் நடுவில் விளங்குவீர்கள். மேன்மேலும் பற்பல அரசர்களின் உதவிகளும் அவர்களின் நட்பும் உங்களுக்குக் கிடைக்கும். அதன் மூலம் உங்கள் படைபலம் மேலும் வலுவடையும். நீங்கள் யாரையும் எவரையும் விரோதிக்கப் போவதில்லை. இந்தச் சுயம்வரத்தின் மூலம் அனைவரையும் நீங்கள் சரிசமமாகப் பார்க்கிறீர்கள் என்றே உறுதியாகும். சுயம்வரத்தின் முடிவில் நீங்கள் மிகவும் வலுவடைவீர்க்கள். மனரீதியிலும், படை பலமும், மேலும் நண்பர்கள் வட்டமும் விரிவடைந்து வலுப்பெறுவீர்கள். இப்போது நீங்கள் என்னை உங்கள் மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுத்தீர்களானால், பல அரசர்கள், இளவரசர்களின் விரோதத்துக்கு ஆளாவீர்கள்.”//<br /><br />ஸ்ரீ கிருஷ்ணனின் இந்தப்பேச்சு மிகவும் அழகாக உள்ளது.<br /><br />பகிர்வுக்கு நன்றிகள்.<br /><br />பாராட்டுக்கள். வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-76247247779252639282013-04-05T05:20:06.478-07:002013-04-05T05:20:06.478-07:00ஒப்புக்கொள்ள வைத்தது எதற்கும் அசராதவன் அல்லவோ...
...ஒப்புக்கொள்ள வைத்தது எதற்கும் அசராதவன் அல்லவோ... <br /><br />தொடர்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com