tag:blogger.com,1999:blog-8684296111837958707.post9165070435337089882..comments2023-05-09T06:59:47.224-07:00Comments on கண்ணனுக்காக: ஆயிரமாண்டுகள் பட்ட துன்பங்கள் கணத்திடை மாற்றுவான்!sambasivam6geethahttp://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8684296111837958707.post-9918571056836006762011-12-07T06:51:25.625-08:002011-12-07T06:51:25.625-08:00நான் மட்டும் அரச குடும்பத்தில் பிறந்திருந்தால்
ப...நான் மட்டும் அரச குடும்பத்தில் பிறந்திருந்தால் <br /><br />பொன்னும் பொருளும் ஐ போனும் ஐ பேடும் (லேப் டாப்பும் தான் )<br /><br />குரு தட்சணையாக கொடுத்து வணங்கி இருப்பேன் கீதாமா :))//<br /><br />laptap வாங்கியாச்சு; பில்லை அனுப்பி வைக்கிறேன். ஐஃபோனும், ஐ பாடும் வாங்கிட்டு பில்லை அனுப்பறேன். :)))))))))))sambasivam6geethahttps://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-15207456016707632082011-12-07T05:50:37.476-08:002011-12-07T05:50:37.476-08:00நான் மட்டும் அரச குடும்பத்தில் பிறந்திருந்தால்
...நான் மட்டும் அரச குடும்பத்தில் பிறந்திருந்தால் <br /><br />பொன்னும் பொருளும் ஐ போனும் ஐ பேடும் (லேப் டாப்பும் தான் )<br /><br />குரு தட்சணையாக கொடுத்து வணங்கி இருப்பேன் கீதாமா :))priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-21137878630164000562011-12-07T05:45:52.613-08:002011-12-07T05:45:52.613-08:00இதை எல்லாம் படித்து தெரிந்து கொள்ள வாய்ப்பு தங்கள்...இதை எல்லாம் படித்து தெரிந்து கொள்ள வாய்ப்பு தங்கள் மூலமாக கிடைத்ததற்கு நான் அல்லவா நன்றி சொல்ல வேண்டும்;<br />தங்களிடம் இருந்து பதிலை எதிர்பார்க்காமல் படிக்க பழகி கொண்டேனாக்கும் :)priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-81076845102836307472011-12-07T03:31:31.923-08:002011-12-07T03:31:31.923-08:00தொடர்ந்து படித்துப் பின்னூட்டம் அளித்து வருவதற்கு ...தொடர்ந்து படித்துப் பின்னூட்டம் அளித்து வருவதற்கு நன்றி ப்ரியா. எல்லாவற்றுக்கும் பதில் கொடுக்க முடியவில்லை. :))))sambasivam6geethahttps://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-85652939318061754882011-12-07T03:17:11.965-08:002011-12-07T03:17:11.965-08:00//சகோதரா, நாம் மகிழ்ச்சி என்ற வார்த்தையிலும், துன்...//சகோதரா, நாம் மகிழ்ச்சி என்ற வார்த்தையிலும், துன்பம், துயரம் என்ற வார்த்தையிலும் என்ன பொருளைக் காண்கிறோம்? துயரமோ, மகிழ்ச்சியோ தொடாத வேறு ஏதோ ஒன்று இருக்கிறது அல்லவா? அதை நீ அறிவாயா? ஒருவேளை தொடர்ந்து வரும் பலவேறு இக்கட்டுகளிடையே அதை நாம் புரிந்து கொள்ள நேரிடலாம்.//<br />யோசிக்க வைத்த கண்ணின் உபதேசம் <br />பதிவுக்கு நன்றிpriya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.com