tag:blogger.com,1999:blog-8684296111837958707.post3119342591925085663..comments2023-05-09T06:59:47.224-07:00Comments on கண்ணனுக்காக: பானுமதி மனம் திறக்கிறாள்!sambasivam6geethahttp://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8684296111837958707.post-24695737318607692302012-08-29T11:43:05.931-07:002012-08-29T11:43:05.931-07:00த்ரேதாயுகம்.. :)த்ரேதாயுகம்.. :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-16917647160947120292012-08-29T11:42:13.883-07:002012-08-29T11:42:13.883-07:00பெண்கள் தங்கள் விருப்பப்படி செயல்பட்டார்கள் என்பதை...பெண்கள் தங்கள் விருப்பப்படி செயல்பட்டார்கள் என்பதை துவாபர யுகக் கதைகளை விட க்ரேதா யுகக் கதைகளில் கொஞ்சம் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-40939265990217837402012-08-29T11:40:36.973-07:002012-08-29T11:40:36.973-07:00//அந்தக் கால கட்டத்தில் பெண்களை அடக்கி ஆளவில்லை என...//அந்தக் கால கட்டத்தில் பெண்களை அடக்கி ஆளவில்லை என்றும் அவர்கள் விருப்பம் போல் தான் இருந்து வந்திருக்கிறார்கள் <br /><br />ஓரளவுக்கு உண்மை? அடக்கி ஆளவில்லை என்றாலும் இன்னது தான் செய்யலாம் என்ற ஒரு வரம்புக்குள் வைத்திருந்ததாகவே தோன்றுகிறது - புராணங்களிலும் இதைத்தான் பார்க்க முடிகிறது. என் சொல்லை மீறி உன் தந்தையைப் பார்க்கப் போகாதே என்று தாண்டவமாடவில்லையா? பெண்களை மதித்தார்கள் என்பது தெரிகிறது. ஆனால் பெண்கள் ஆண்களுக்கு ஒரு தட்டு கீழே என்ற நிலையில் தான் வைத்திருந்ததாகப் புரிகிறது.<br /><br />ஐய.. விளக்கம் பிரமாதம். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் உண்மையாகவே தோன்றுகிறது. <br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-67139057584530000922012-08-29T08:33:45.482-07:002012-08-29T08:33:45.482-07:00அந்தக் காலத்தில் பெண்களை அடக்கி ஆளவில்லை சரி, மது ...அந்தக் காலத்தில் பெண்களை அடக்கி ஆளவில்லை சரி, மது புகட்டி விடுவார்களா?!! :))<br /><br />துரியோதனன் பேச்சில் பானு மதியை மட்டம் தட்டுவதும் பானுமதி மனம் வருந்தினாலும் வெளிக் காட்டாமல் கண்ணனிடம் மையல் வார்த்தைகள் பேசுவதும் புதிதாக இருக்கின்றன. உங்கள் எழுத்துகள் அப்பாதுரை சொல்வது போல கவர்கின்றன. <br /><br />பானுமதிக்குக் கண்ணன் மேல் மயக்கம் இருந்தது என்பது போலத்தான் உருவகம் வருகிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-1973758350070992602012-08-29T08:30:02.219-07:002012-08-29T08:30:02.219-07:00//அவள் மேலே தொடர்ந்து பேசியதைக் கவனித்த கிருஷ்ணனுக...//அவள் மேலே தொடர்ந்து பேசியதைக் கவனித்த கிருஷ்ணனுக்கு பானுமதிக்கும் வலுக்கட்டாயமாக மதுவைப் புகட்டி இருப்பார்களோ எனத் தோன்றியது.//<br /><br />பானுமதி அப்படிப் பேசுவதற்குக் காரணம் சொல்வது போல இல்லை? ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-53464303195846507322012-08-29T00:42:05.041-07:002012-08-29T00:42:05.041-07:00கண்ணனுக்கும் பானுமதிக்குமிடையே ஏதேனும் நிறைவேறாத க...கண்ணனுக்கும் பானுமதிக்குமிடையே ஏதேனும் நிறைவேறாத காதல் இருந்ததோ? //<br /><br />இல்லை; அதோடு பானுமதி அப்போதுதான் முதல்முதலாகக் கண்ணனைப் பார்க்கிறாள். பொதுவாகவே கண்ணனை எந்தப் பெண்ணும் விரும்புகிறாள்; அவனை நம்புகிறாள்; தன் அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்கிறாள். இதனால் அந்தப் பெண் கண்ணனிடம் காதல் கொண்டாள் எனச் சொல்ல முடியாது. கண்ணனிடம் பற்று இருக்கும். காதல் இருக்காது. சிலருக்குச் சிலரிடம் நம்பிக்கையும், பற்றும் இருக்கும். அவர்களிடம் மனம் திறப்பார்கள். ஆனால் ஒன்று இதன் மூலம் அந்தக் கால கட்டத்தில் பெண்களை அடக்கி ஆளவில்லை என்றும் அவர்கள் விருப்பம் போல் தான் இருந்து வந்திருக்கிறார்கள் என்பதும் மஹாபாரதம் முழுதும் படித்தால் புரியும். :))))))sambasivam6geethahttps://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-74209161252636138842012-08-29T00:39:45.534-07:002012-08-29T00:39:45.534-07:00ஆர்யபுத்ர, என்னும் அழைப்புச் சொல் எல்லாரையுமே குறி...ஆர்யபுத்ர, என்னும் அழைப்புச் சொல் எல்லாரையுமே குறிக்கும். தங்களை விட வயதில், அனுபவத்தில் பெரியவர்களை அழைக்கும் வழக்கம் இது. ஆரிய என்பது தான் ஐய எனத் தமிழில் வழங்குவதாகச் சிலர் கூற்று. ஐய என்னும் விளிச்சொல்லே ஐயர் என மாறியதாகவும் சொல்வார்கள். ம.பி., உ.பி., ராஜஸ்தானின் கிழக்குப் பகுதி, உத்தராகன்ட் ஆகிய பகுதிகளை ஆர்யவர்த்தம் என அழைப்பார்கள். பிஹாரும் அதன் கிழக்குப்பகுதிகளும் மகதம். வட கிழக்குப் பகுதிகள் கெளடம். ராஜஸ்தானின் தென்பகுதி, குஜராத், மஹாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு சேர்ந்த பகுதி திராவிடம். ஆகவே வட மாநிலங்களின் ஆரிய வர்த்தத்து அரசர்களையும் ஆர்ய புத்ர என அழைக்கும் வழக்கம் உண்டு.sambasivam6geethahttps://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-72453053121206558492012-08-29T00:36:55.738-07:002012-08-29T00:36:55.738-07:00அப்பாதுரை, அந்த நேரத்தில் என் மனதில் தோன்றும் எண்ண...அப்பாதுரை, அந்த நேரத்தில் என் மனதில் தோன்றும் எண்ணங்களே வருகின்றன. மீண்டும் திருத்துவதில்லை. சில சமயம் எழுத்துப் பிழையோ, தட்டச்சுப் பிழையோ கண்களில் படுவது அதனால் தான். மற்றபடி எல்லாம் தானாக வருவதே. sambasivam6geethahttps://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-23753019483997179002012-08-29T00:36:01.277-07:002012-08-29T00:36:01.277-07:00திண்டுக்கல் தனபாலன், தொடர்ந்த வரவுக்கு நன்றி.திண்டுக்கல் தனபாலன், தொடர்ந்த வரவுக்கு நன்றி.sambasivam6geethahttps://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-34351559455525711552012-08-28T14:18:41.119-07:002012-08-28T14:18:41.119-07:00கண்ணனுக்கும் பானுமதிக்குமிடையே ஏதேனும் நிறைவேறாத க...கண்ணனுக்கும் பானுமதிக்குமிடையே ஏதேனும் நிறைவேறாத காதல் இருந்ததோ? (இருந்திருக்கக் கூடாதோ என்று கொஞ்சம் ஏக்கம் வரும்படி எழுதியிருக்கிறீர்கள் :-)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-38200568231567895092012-08-28T14:16:35.901-07:002012-08-28T14:16:35.901-07:00ஆர்யபுத்ரன் என்பது பொதுவான பெயரா, துரியோதனனுக்கு ம...ஆர்யபுத்ரன் என்பது பொதுவான பெயரா, துரியோதனனுக்கு மட்டுமா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-882015996553453052012-08-28T14:15:49.939-07:002012-08-28T14:15:49.939-07:00துரியோதனன் 'வாயை மூடு' என்று கோபப்படும் பொ...துரியோதனன் 'வாயை மூடு' என்று கோபப்படும் பொழுது அவனை அடித்துப் போடும் ஆத்திரம் வருவது, உங்கள் கதை சொல்லும் திறமையின் வெற்றி என்பேன். பானுமதி பாத்திரத்தின் பரிமாணங்களை இன்னும் அறிய ஆவல்.<br /><br />பானுமதியைப் பற்றி இதுவரை அறிந்திராத அளவுக்கு அறிமுகமும் தொடர்ந்து குணசித்திரமும் தந்திருக்கிறீர்கள். முந்தைய பதிவுகளில் பானுமதியை வர்ணித்திருக்கும் விதம் அப்பொழுது மலர்ந்த மலரை விட அழகு, தேனில் தோய்த்தப் பழத்தை விட இனிமை. எத்தனை முறை படித்தாலும் திகட்டவேயில்லை. 'பிரம்மன் அவளை சதையோடும் ரத்தத்தோடும் படைக்கவில்லை மணம் வீசும் மலர்களாலே படைத்தான்' என்ற வரிகள் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. 'மலர்களால் படைத்தான்' என இல்லாமல் 'மணம் வீசும் மலர்களால் படைத்தான்' என அமைந்தது தற்செயலா திட்டமா? ஓவியனுக்கும் கவிஞனுக்கும் இடையே இருக்கும் வேறுபாடு இந்த வரியில். நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். அதைவிட அனுபவிப்பது நல்லதென்று நிறுத்திக்கொள்கிறேன் (சுயநலத்தோடு).அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-57738303233527136352012-08-27T19:47:23.350-07:002012-08-27T19:47:23.350-07:00பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
வாழ்த்த...பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com