tag:blogger.com,1999:blog-8684296111837958707.post7071290674667910527..comments2023-05-09T06:59:47.224-07:00Comments on கண்ணனுக்காக: கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்sambasivam6geethahttp://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8684296111837958707.post-14238779112863082932010-11-03T07:04:37.120-07:002010-11-03T07:04:37.120-07:00மிக நல்ல இடுகை மேடம்
எனக்கு பிடித்த வரிகள்
// ஆ...மிக நல்ல இடுகை மேடம் <br /><br />எனக்கு பிடித்த வரிகள்<br /><br />// ஆஹா, கதைகளிலும், காவியங்களிலும் வர்ணிக்கப் படும் வீரம் மிகுந்த கதாநாயகனுக்கு ஒப்பானதொரு சாகசத்தையும், வீரத்தையும் கண்ணன் அநாயாசமாயும், எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களும் ஆரவாரமும் இல்லாமல் காட்டி இருக்கிறானே! ருக்மிணியின் கண்கள் விரிந்தன. அவள் வியப்பு மாறவே இல்லை. அவள் இதயம் வெற்றி கீதத்தைப் பாட ஆரம்பித்தது. <br /><br />கடைசியில் அவளுடைய கதாநாயகன் உண்மையிலேயே ஒரு பெரிய மாவீரன் மட்டுமல்லாமல் அதிசயிக்கத் தக்க நிகழ்ச்சிகளை அநாயாசமாய் நடத்தி வைக்கும் வல்லமையும் பெற்றிருக்கிறான். அவனைக் கடவுளா என எல்லாரும் சந்தேகிக்கின்றனரே! அவன் கடவுளே தான். இவ்வுலகில் உள்ள மக்களுக்கு வாழ்க்கையைப் பற்றியும், வாழவேண்டிய நெறிமுறைகள் பற்றியும் எடுத்துரைக்கப் பிறந்திருக்கிறான். //<br /><br />இடையில் நிறுத்தாம கதையை தொடர்ந்து கொண்டு போங்கோ மேடம்priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-82036235013746349212010-11-02T04:54:47.962-07:002010-11-02T04:54:47.962-07:00தொடருங்கள். தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்தொடருங்கள். தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com