tag:blogger.com,1999:blog-8684296111837958707.post7220115434115119793..comments2023-05-09T06:59:47.224-07:00Comments on கண்ணனுக்காக: பீஷ்மர் போடும் திட்டம்!sambasivam6geethahttp://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8684296111837958707.post-3026564783629577972014-12-15T03:24:47.688-08:002014-12-15T03:24:47.688-08:00நன்றி ஶ்ரீராம், ராஜராஜேஸ்வரி.நன்றி ஶ்ரீராம், ராஜராஜேஸ்வரி.sambasivam6geethahttps://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-27599349056520442372014-12-15T03:24:33.275-08:002014-12-15T03:24:33.275-08:00வசிஷ்டருக்கே சந்தேகமா? இதில் சந்தேகப்பட ஏதுமில்லை...வசிஷ்டருக்கே சந்தேகமா? இதில் சந்தேகப்பட ஏதுமில்லை வசிஷ்டரே, கிருஷ்ணனால் சாதிக்க முடிந்தது என்பதை தர்க்கரீதியாகச் சொல்கிறார் முன்ஷி. அவ்வளவே. வியாசரைப் படித்தவர்களுக்கு ஒரு மனிதனாகப் பிறந்தவனால் முடியுமா என்னும் கேள்வி எழும். அதற்கான விடைகளை இதில் சொல்கிறார்.sambasivam6geethahttps://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-75298641068069908802014-11-21T01:22:36.266-08:002014-11-21T01:22:36.266-08:00கீதாம்மா அவர்களே,
மிகவும் சுவாரசியமான உணர்வுபூர்வ...கீதாம்மா அவர்களே,<br /><br />மிகவும் சுவாரசியமான உணர்வுபூர்வமான தொடராக உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி. <br /><br />மேலும் இங்கு திரு. முன்ஷியின் இந்த எழுத்தின் நடை, கண்ணனை மிகவும் சாதாரண மனிதனைப் போல் காட்டுகிறது. ஆனால் பாகவதம் கண்ணனை சர்வ சக்தி படைத்த கடவுளாக காட்டுகிறது.<br /><br />உதாரணமாக பாகவதத்தின் படி குரு சாந்தீபனியின் குமாரனை எமலோகம் சென்று எமதர்மனிடமிருந்தே கண்ணபிரான் மீட்டு வந்தார். ஆனால் இங்கு முன்ஷி வைவஸ்தபுரி என்ற தேசத்திலிருந்து எமன் என்னும் சாதாரண அரசனிடமிருந்து மீட்டதாக குறிப்பிடுகிறார். <br /><br />இவற்றில் எது உண்மை? அல்லது ஏன் இந்த முரண்பாடு? முக்கியமான சந்தேகம். தயவு செய்து பதிலளிக்கவும்.Vasishtahttps://www.blogger.com/profile/11958836894555477079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-22648222134734257622014-11-19T02:13:07.351-08:002014-11-19T02:13:07.351-08:00கிருபாச்சாரியாரின் மைத்துனர் என்று அறியும் முன்னரே...கிருபாச்சாரியாரின் மைத்துனர் என்று அறியும் முன்னரே துரோணரை வேறு வழியில் பீஷ்மர் முன்னரே சந்தித்திருப்பார்தானே?<br /><br />படிச்சாச்சு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com