tag:blogger.com,1999:blog-8684296111837958707.post953672262572333925..comments2023-05-09T06:59:47.224-07:00Comments on கண்ணனுக்காக: பாஞ்சாலத்தில் கண்ணன்!sambasivam6geethahttp://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8684296111837958707.post-13840132792273378512012-12-24T05:15:37.821-08:002012-12-24T05:15:37.821-08:00இந்த தர்மம், அதுவும் சுயதர்மம் ஆளாளுக்கு வேறுபடும்...இந்த தர்மம், அதுவும் சுயதர்மம் ஆளாளுக்கு வேறுபடும். இங்கே பீஷ்மரும் தர்மத்தையே கடைப்பிடிக்கிறார். ஹஸ்தினாபுரத்தின் நலனுக்காகவே அவர் சபதம் எடுத்திருக்கிறார். அதற்காகவே திருமணமும் செய்து கொள்ளாமல் ஹஸ்தினாபுரத்தைச் சிதறாமல் கண்காணிக்கிறார். பீஷ்மர் ஒரு அரை விநாடி பாண்டவர்கள் பக்கம் பேசி இருந்தால் அடுத்த நிமிசம் ஹஸ்தினாபுரத்தில் ரத்தக்களறியாகி இருக்கும். அதன் காரணமாகவே அவர் வாயை மூடிக் கொள்கிறார். இதன் பலாபலன்களைத் தான் அவர் அம்புப்படுக்கையில் அனுபவிக்கிறார். ரதசப்தமி பற்றிய என்னோட பதிவில் பாருங்கள், புரியும். :)))))sambasivam6geethahttps://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-55303141656375616362012-12-24T02:12:29.576-08:002012-12-24T02:12:29.576-08:00படிச்சாச்சு..... பீஷ்மரின் முதல் கடமை காரணமாக தர்ம...படிச்சாச்சு..... பீஷ்மரின் முதல் கடமை காரணமாக தர்மத்தை அவர் போதிக்கவில்லை என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய தர்மமா?<br /><br /><br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com