Monday, December 19, 2011

அறிவிப்பு! கண்ணன் வருவான் மூன்றாம் பாகம் ஆரம்பம்!

யாரும் கவனிக்கலைனாலும் சொல்ல வேண்டியது என் கடமை; இந்தப் பதிவோட இரண்டாம் பாகம் முடிவடைகிறது. அடுத்து மூன்றாம் பாகம். இது மறுபடியும் நல்லாப் படிச்சுக்கணும். கதை முற்றிலும் புதிய பாதையில் செல்லும். ஆகவே அதை உள்வாங்கிக் கொண்டு தட்டச்சணும். வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்காட்டியும் ஓரளவுக்குக் கதையை முன்ஷி சொல்லி இருக்கிறாப்போல் சொல்ல முயல்கிறேன். ஆங்காங்கே இருக்கும் பிழைகள், பொருள் குற்றம், சொல் குற்றம் இருந்தால் பொறுத்தருள வேண்டும். அனைவரின் ஆதரவுக்கும் நன்றி

1 comment:

priya.r said...

யாரும் கவனிக்கலைனாலும் சொல்ல வேண்டியது என் கடமை//ஹி ஹீ அதெப்படி உங்களாலே கவனிச்சு எழுதவும் முடிந்தது.. ஹ ஹா

படிக்க ஆரம்பித்து விட்டோம் கீதாமா